பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்து உள்ளது என... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்து உள்ளது என பொள்ளாச்சி வழக்கின் தண்டனை பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் பெருங்கொடுமை நிகழ்த்தப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

Update: 2025-05-13 08:58 GMT

Linked news