நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் காலணி வீச முயற்சி

சென்னை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் காலணி வீச முயற்சி செய்தார். உடனே சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் ரவுடி கருக்கா வினோத்தை தடுத்து நிறுத்தினர். கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் கருக்கா வினோத் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது. தி.நகர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஆஜரானபோது நீதிமன்றத்தில் அத்துமீறி உள்ளார்.

Update: 2025-11-13 08:54 GMT

Linked news