காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல - உமர் அப்துல்லா
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மதமும் இதை அனுமதிக்காது. காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு நபரும் பயங்கரவாதியோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரோ கிடையாது. காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
Update: 2025-11-13 11:05 GMT