ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த 9-வது ஆயுத படைகளின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த 9-வது ஆயுத படைகளின் முன்னாள் வீரர்கள் தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, காஷ்மீருக்கும், நாட்டின் மீதமுள்ள பகுதிகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை இணைப்பதே எங்களுடைய அரசின் தலையாய முன்னுரிமையாகும் என கூறியுள்ளார்.

Update: 2025-01-14 08:26 GMT

Linked news