மயிலாடுதுறை காவிரி கரையில் எழுந்தருளிய சுவாமிகள்

துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரிக்காக மயிலாடுதுறை காவிரி கரையில் எழுந்தருளிய மாயூரநாதர், ஐயாரப்பர், வதன்யேஸ்வரர், விஸ்வநாதர் சுவாமிகள். திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீன கர்த்தர்கள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2025-11-16 09:15 GMT

Linked news