தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜே.ஜே. தெரு, ராணி அண்ணா நகர், அசோக் மெடோஸ், வள்ளி கொல்லைமேடு, பெருமங்கலம், செஞ்சுரியன், ஆர்.ஓ.ஏலியஷ், வட நூம்பல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-02-17 03:47 GMT

Linked news