மெட்ரோ ரெயில் பால விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்
மெட்ரோ ரெயில் பாலம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் - மெட்ரோ அதிகாரிகள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதுவரை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் குழுவினர் 23 பேரிடம் விசாரணை நடத்தினர். 90 சதவீத விசாரணை நிறைவு பெற்றது.
Update: 2025-06-17 03:53 GMT