நீலகிரியில் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் 7 சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் மரக்காடுகள் படப்பிடிப்புத்தலம், கேரன்ஹில், 8, 9வது மைல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2025-06-17 03:54 GMT

Linked news