ஆந்திர முதல்-மந்திரியின் தொகுதியில் பெண் மீது தாக்குதல்
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த திம்மரய்யா பெற்ற ரூ.80,000 கடனுக்காக அவரது மனைவியை மரத்தில் கட்டிவைத்து அந்த கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தொகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-06-17 05:28 GMT