தனது கைதுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடிய ஏடிஜிபி ஜெயராம்
சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடிய ஏடிஜிபி ஜெயராம். தனது கைதுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
Update: 2025-06-17 05:36 GMT