தமிழ்நாடு எங்கே போகிறது? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

கடலூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. போதைப்பொருளை ஒழித்து சட்டம் ஒழுங்கை திமுக அரசு காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2025-06-17 09:11 GMT

Linked news