திருச்செந்தூர்: ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேக விழா

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று பந்தல் கால் மற்றும் பூமி பூஜை விழா நடைபெற்றது.

Update: 2025-05-18 03:56 GMT

Linked news