இரும்பு உருக்கு ஆலையில் வடமாநில தொழிலாளி பலி

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் சூடான குழம்பு சிதறியதில் திரிநாத் தாஸ் என்பவர் உயிரிழந்தார். சூடான இரும்பு குழம்பை கிரேன் மூலம் எடுத்துச் சென்றபோது கிரேன் பெல்ட் அறுந்து விழுந்தது.

Update: 2025-05-18 05:04 GMT

Linked news