மது அருந்தி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து

விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறியுள்ளார். 

Update: 2025-05-18 06:47 GMT

Linked news