டிரோன் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டிய வனத்துறை

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குனில் வயல், எச்சம் வயல் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் காட்டுயானைகள். யானைகளுக்கு பிடிக்காத ஒலியெழுப்பி விரட்டும் அதிநவீன தெர்மல் டிரோன்களை பயன்படுத்தி விரட்டியது வனத்துறை.

Update: 2025-06-18 04:03 GMT

Linked news