குழந்தை சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாய்
கடலூரில் அடித்து கொல்லப்பட்ட 4 வயது குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை இறந்த தகவலை அறிந்து தாயை உறவினர்கள் விடிய விடிய தேடி உள்ளனர். குழந்தை மரணம் குறித்து தாய் பச்சையம்மாளிடம் கடலூர் போலீசார் நடத்திய விசாரணையில் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Update: 2025-06-18 05:20 GMT