கர்நாடகாவில் பைக் டாக்சி சேவையைத் தொடர்ந்த 103 பைக்குகள் பறிமுதல்

கர்நாடகாவில் பைக் டாக்சி தடை அமலுக்கு வந்த பின், சேவையைத் தொடர்ந்த 103 ஓட்டுநர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2025-06-18 05:25 GMT

Linked news