தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை

மனுக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது. அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Update: 2025-06-18 06:16 GMT

Linked news