மாணவி மரணம் - பள்ளி ஆசிரியை இடமாற்றம்
கடலூர் கீழ்அழிஞ்சபட்டு அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்த 2ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மயங்கி விழுந்த மாணவிக்கு உடனே சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்காத புகாரில் ஆசிரியை ரேவதி பணியிடமாற்றம்
Update: 2025-06-18 08:19 GMT