தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்துவைத்தது மதுரை ஐகோர்ட்டு. 

Update: 2025-12-18 10:08 GMT

Linked news