நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்டும் என்றுதென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
Update: 2024-12-19 08:58 GMT