சிறுத்தை தாக்கி உயிரிழப்பு - ரூ.11 லட்சம் நிவாரணம்

வேலூரில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் சார்பிலும் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதாகவும் பேச்சுவார்த்தையில் வனத்துறை உறுதி அளித்தனர்.

Update: 2024-12-19 15:13 GMT

Linked news