பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு; 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு (காஷ்மீரின் முசாஃபராபாத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.)
Update: 2025-10-02 04:06 GMT