பள்ளிப் பாடங்களில் ஆர்எஸ்எஸ் குறித்த பாடங்களை சேர்க்கிறது டெல்லி அரசு
டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்த பாடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'ராஷ்ட்ரநீதி' என்ற புதிய கல்வித் திட்டத்தின் கீழ், டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
Update: 2025-10-02 04:07 GMT