மறுஅறிவிப்பு வரும்வரை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது - நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை
தவெக தலைமையின் மறு அறிவிப்பு வெளியாகும் வரை எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை என தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து தேர்தல் பிரசார பயணத்தை ஏற்கனவே ஒத்திவைத்த விஜய். கரூரில் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கரூருக்கு பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-10-02 10:18 GMT