அருப்புக்கோட்டையில் 2 நாட்கள் முன்பு ஆயிரங்கண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-04-2025
அருப்புக்கோட்டையில் 2 நாட்கள் முன்பு ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர் தவறி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
Update: 2025-04-20 08:17 GMT