கடலூர், மலையடி குப்பத்தில் முந்திரி கன்று நடும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025
கடலூர், மலையடி குப்பத்தில் முந்திரி கன்று நடும் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்திய சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் உட்பட 132 நபர்கள் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Update: 2025-03-22 11:04 GMT