டிரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் ஆதரவு
இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இடையே பதற்றத்தை தடுத்த தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் அரசு இந்த ஆதரவை தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பிரச்சினையில் டிரம்ப் தலையீடு செய்ததற்கு அங்கீகாரமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Update: 2025-06-22 06:43 GMT