மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை - எல்.முருகன் பேட்டி

மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை. சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கட்சி சார்ந்த மாநாடு அல்ல; அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு இதுவாகும். முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை -என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2025-06-22 07:41 GMT

Linked news