பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - இருவர் கைது
aபஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, உணவு, போக்குவரத்து வசதிகள் செய்துகொடுத்த பர்வேஸ், பஷீர் ஆகிய இருவரை என்ஐஏ கைது செய்தது. தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான்., நாட்டவர்கள் என்பதும், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்.22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-06-22 08:19 GMT