தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது - கலெக்டர் ஆய்வு
ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னரே இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் மாற்று வழி மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
Update: 2025-06-22 09:45 GMT