பக்கெட் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பக்கெட் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-06-22 09:47 GMT

Linked news