ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

ஈரானின் தற்போதைய நிலை தொடர்பாக அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் நடைபெற்று வரும் போர் குறித்த ஆழ்ந்த வருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-06-22 10:27 GMT

Linked news