தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது - சுப்ரீம்கோர்ட்டு


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது என்றும், இதை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

உணவளிப்பதற்கென தனி இடத்தை அமைக்க வேண்டும் என்றும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2025-08-22 05:53 GMT

Linked news