செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது!
கனமழை எச்சரிக்கையாக நேற்று 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணி அளவில் 500 கன அடியாக அதிகரிக்க உள்ளனர்
Update: 2025-10-22 03:41 GMT