சாத்தனூர் அணையில் நீர்திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக இருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 113.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2025-10-22 12:28 GMT

Linked news