விளைநிலங்களில் தேங்கிய மழைநீர்

நீலகிரி: கோத்தகிரியில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் புகுந்த மழைநீர். கேரட், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் அழுகி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2025-10-22 12:38 GMT

Linked news