நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

நாமக்கல்: கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொட்டுவதால் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

Update: 2025-10-22 12:41 GMT

Linked news