38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு 


கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-11-22 04:58 GMT

Linked news