நாதக சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
நாதக சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘கரையான் கூட்டத்தோடு இருந்து துரோகி ஆவதைவிட கிளையாக உடைந்து எதிரியாவதே மேல் என சபரிநாதன் கூறியுள்ளார்.
Update: 2025-02-23 08:30 GMT