எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் அளித்த மனுவில், பணத்தை அபகரிக்கவும், ஜூலை 30-ந் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Update: 2025-05-23 06:49 GMT

Linked news