சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு தரும் : மல்லிகார்ஜுன கார்கே
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்திய ஜனநாயகத்தின் தார்மீகக் கடமை. பொதுநோக்குடன் வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு தரும். ஓபிசி, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற வேண்டும். அதற்காக அரசமைப்பின் 15 (5) பிரிவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
Update: 2025-05-23 10:36 GMT