இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது - ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி

அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது. தவறுக்கான தண்டனை தொடரும் என ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கூறியுள்ளார். அமெரிக்கா 3 அணுசக்தி நிலையங்களை தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர். எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை.

Update: 2025-06-23 05:07 GMT

Linked news