சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.. வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-08-23 05:06 GMT

Linked news