மாணவர்களிடையே போதை பழக்கம்: கணக்கெடுப்பு நடத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
மாணவர்களிடையே போதை பழக்கம்: கணக்கெடுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் உள்ளவர்கள் குறித்து மதுவிலக்கு மற்றும் கலால் துறை கணக்கெடுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுவிலக்கு துறை கேட்கும் கேள்விகளுக்கு செப்.10ம் தேதிக்குள் உரிய பதில்களை அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-23 07:29 GMT