தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்” ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.23ம் தேதி) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-23 08:18 GMT