பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு 4 வலிமையான தூண்கள் உள்ளன என நான் டெல்லி செங்கோட்டையில் கூறினேன்.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரே அந்த தூண்கள் ஆவர். விவசாயிகளின் நலனே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமை என்று பேசியுள்ளார்.
Update: 2025-02-24 12:22 GMT