கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்சாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்

பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் போது விபரீதம்

சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2025-03-24 06:45 GMT

Linked news