திருச்செந்தூர் கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடக்கவுள்ளது - தமிழக அரசு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடக்கவுள்ளது. திருமுறை, திருப்புகழ், 64 ஓதுவார்கள் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் தமிழில் நடக்கவுள்ளன. திருச்செந்தூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசின் வாதத்தை எழுத்துப்பூர்வமாக பதில் மனுவாக தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-06-24 07:35 GMT