அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது - அன்பில் மகேஸ்
பள்ளிக்கூடம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காமராஜர் சீருடையை கொண்டு வந்தார். பள்ளிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இந்து மதம் சார்ந்த அடையாளங்களுடன் செல்ல வேண்டும் என்ற அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
Update: 2025-06-24 10:16 GMT